
ராமர் பாலம் இருப்பதற்கான செயற்கைக்கோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நாசா வெளியிட்டும் அமெரிக்காவின் கைப்பாவையான நம் பொம்மை பிரதமரும்,சோனியாவும் ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்.நம் நாட்டினர்கள் சொன்னால் நம்பாத இவர்கள்
இவர்களின் முதலாளிகளான அமெரிக்கா சொல்லியும் ஏற்க மாட்டேங்குறாங்க?
இந்த சாட்சி மட்டும் போதாதாம்.நீதிமன்றத்தில் ”ராமர் பாலம் இருந்ததற்கான சாட்சி இல்லை” என்று வாதிட்டிருக்கிறார்கள்.
இதற்காக ராமர் பாலம் கட்டிய வானரங்களும்,அணிலும் தான் வரவேண்டும் சாட்சி சொல்வதற்கு.இவர்கள்
ராமர் பாலத்தின் வரலாறு சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்.
நம் பிரதமர் மட்டும் சொன்னதையே சொல்வாரே”எனக்குத் தெரியாதே”!....
ராமரின் கால்தடம் பதித்த கல் கூட ராமேஷ்வரத்தில் இன்னமும் சுற்றுலா செல்பவர்கள் காணலாம்.
அவர் என்ன தனக்குத்தானே பாராட்டுவிழா நடத்தி தன் கால் சின்னத்தைப் பதித்து வைத்தாரா?