Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

எது என் குதிரை..?

குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.
சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".
அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.


எதையும் தாங்குவோம் !

காற்றும் புகையும்




கலைத்துவிடுகின்றன ,



ஆயிரமாயிரம் கால்கள்



நடந்தாலும்


அன்பு தெய்வம்


 எப்படி அடையாளம் காண்கிறாய்
         எத்தனை வருடங்கள் ஆனாலும் ,
               எவ்வளவு தூரம் போனாலும் ,
                                     நீ மறக்கவில்லை,

                நண்பர்களும் ,சொந்தங்களும்
              மறந்து போன என்னை
               நீ மறக்கவில்லை !



கூழாங்கல்

ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.
அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.
அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.


அந்தப் பத்தியில் கருங்கடற்கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடும். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது


மங்குனி அமைச்சர்?



1948 வாக்கில் நடந்த சம்பவம் இது:

ஒரு முறை ரயில்வே இலாகாவில் சரக்கு வேன்களுக்கு பற்றாக்குறை நிலவியது.
தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது.
ஒரு தனியார் நிறுவனம் 50 வேன்களுக்கு ஒப்புதல் கோரியது.
ஆனால் அதில் ஒரு சிக்கல்,அது 50 வேன்களுக்கு ஒரு வேனுக்கு
ரூ 1000/- வீதம் 50 ஆயிரம் தர வேண்டும்.

அந்த நிறுவனமும் லஞ்சப் பணத்தைக் கொடுக்க ஒப்புக் கொண்டு முன்பணமாக ரூ 22 ஆயிரம் அமைச்சருக்கு கொடுத்தது.
கோப்பில் அமைச்சரும் "Approved" என்று எழுதிக் கையொப்பமிட்டார்.
கையெழுத்தானதை அறிந்த அந்நிறுவனம் மீதிப்பணத்தை தராமல் போக்குக் காட்டியது.
இதையறிந்த நம் அமைச்சர் சும்மா விடுவாரா?


ஆடம்பரம் ஆபத்து


ஒரு முறை மன்னன் நெப்போலியனுக்குச் (நம்ம நடிகரில்லீங்க)

செல்வந்தர்கள் ஒரு பெரிய விருந்து வைத்தார்கள்.

ஒரு பெண்மணி விலையுயர்ந்த நகைகளைத் தலை முதல்

பாதம் வரை அணிந்திருந்தாள்.

அந்தக் கூட்டத்திலேயே அதிகமான நகை அணிந்தவள் அவள்தான்.

எல்லோர் பார்வையும் அவளின் நகைகள் மீதே விழுந்தது.

நெப்போலியனும் அவளைப் பார்த்துவிட்டு

தன் மெய்க்காப்பாளனிடம்யார் இந்தப் பெண்?என்று கேட்டார்.

அதற்கு அவன் “இவர் புகையிலை வியாபாரியின் மனைவி”,

என்று பதிலளித்தான்.

மறுநாளே நெப்போலியன் “புகையிலை

தொடர்பான வியாபாரங்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்படும்என்று சட்டம் கொண்டு வந்தார்.

(எதுக்கு இந்த விளம்பரம்,அளவாக நகையைப் போட வேண்டியதுதானெ!),..


உடம்பு சரியில்லேன்னாலும் உங்களையெல்லாம்

நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னுதான் இந்த

ஒரு சின்ன தத்துவமான கதை(ஹி,ஹி....)



Animated Social Gadget - Blogger And Wordpress Tips