Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

பெளர்ணமி நிலா



ஏனடி பெண்ணே

இப்படி வெட்கப்பட்டு,


ஒரு கண் வழியே,

விழி வைத்து

எட்டிப் பார்க்கின்றாய்!!!!


’’தென்னங்கீற்று வழி நிலவுப்பெண்’’
!!!!!!!!


மண் மீதும்,வழியெங்கும்


உயிர்கள் மீதும்,பயிர்கள் மேலும்


தேசமெங்கும் என்று

எதன் மீதும் படிந்திருக்கும்


பாதரசம்,


”பெளர்ணமி நிலவொளி”! ! !






0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips